Wednesday 21 November 2007

கோபம் ஏற்படும் போது

கோபம் ஏற்படும் போது

َ أَعُوذُ بِاللَّهِ مِنْ الشَّيْطَانِ
அவூது பி(B)ல்லாஹி மினஷ் ஷைத்தான்

இதன் பொருள் :

ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: புகாரி 3282

அல்லது

أَعُوذُ بِاللَّهِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ
அவூது பி(B)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.

என்று கூறலாம்.

ஆதாரம்: புகாரி 6115

No comments: