மழை பொழியும் போது
اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا
அல்லாஹும்ம ஸய்யிப(B)ன் நாபி(F)அன்
இதன் பொருள் :
இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு!
ஆதாரம்: புகாரி 1032
Subscribe to:
Post Comments (Atom)
தினமும் நாம் ஒதுவதற்கு நபிகள் நாயகம் கற்று தந்த துஆக்கள்
No comments:
Post a Comment