Wednesday 21 November 2007

மழை பொழியும் போது

மழை பொழியும் போது

اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا
அல்லாஹும்ம ஸய்யிப(B)ன் நாபி(F)அன்

இதன் பொருள் :

இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு!

ஆதாரம்: புகாரி 1032

No comments: