பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்
சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்
بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ
பிஸ்மில்லாஹி பீ(F) அவ்வஹி வ ஆகிரிஹி
எனக் கூற வேண்டும்.
ஆதாரம்: திர்மிதீ 1781
Subscribe to:
Post Comments (Atom)
தினமும் நாம் ஒதுவதற்கு நபிகள் நாயகம் கற்று தந்த துஆக்கள்
No comments:
Post a Comment