Wednesday 21 November 2007

சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும்

சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும்

الْحَمْدُ لِلَّهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مَكْفِيٍّ وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا

அல்ஹம்து ல்லாஹி கஸீரன் தய்யிப(இ)ன் முபா(B)ர(க்)கன் பீ(F)ஹி ஃகைர மக்பி(F)ய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தக்னன் அன்ஹு ரப்ப(B)னா

இதன் பொருள் :

தூய்மையான, பாக்கியம் நிறைந்த அதிக அளவிலான புகழ் அல்லாஹ்வுக்கே. அவனது அருட்கொடை மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமன்று. அது தேவையற்றதுமல்ல.

ஆதாரம்: புகாரி 5458


அல்லது

الْحَمْدُ لِلَّهِ
அல்ஹம்து ல்லாஹ்

என்று கூறலாம்.

ஆதாரம்: முஸ்லிம் 4915

No comments: