மேட்டில் ஏறும் போது
اللَّهُ أَكْبَر
பி(B)ஸ்மில்லாஹி அல்லாஹு அக்ப(B)ர்
இதன் பொருள் :
அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் மிகப் பெரியவன்.
என்று கூற வேண்டும்.
ஆதாரம்: புகாரி 2993, 2994
Subscribe to:
Post Comments (Atom)
தினமும் நாம் ஒதுவதற்கு நபிகள் நாயகம் கற்று தந்த துஆக்கள்
No comments:
Post a Comment