Wednesday 21 November 2007

பள்ளிவாசலுக்குள் நுழையும் போது

பள்ளிவாசலுக்குள் நுழையும் போது

اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
அல்லாஹும்மப்(F)தஹ் லீ அப்(B)வாப(B) ரஹ்ம(த்)தி(க்)க

இதன் பொருள் :

இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 1165

No comments: