Wednesday 21 November 2007

கணவனை இழந்தவர்கள் கூற வேண்டியது

கணவனை இழந்தவர்கள் கூற வேண்டியது

اللَّهُمَّ اغْفِرْ لِي وَلَهُ وَأَعْقِبْنِي مِنْهُ عُقْبَى حَسَنَةً
அல்லாஹும்மக்பி(F)ர்லீ வலஹு வ அஃகிப்னீ மின்ஹு உக்ப(B)ன் ஹஸனதன்

இதன் பொருள் :

இறைவா! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக! அவரை விடச் சிறந்தவரை எனக்கு அளிப்பாயாக!

ஆதாரம்: முஸ்லிம் 1527

No comments: